Powered By Blogger

செவ்வாய், 7 மே, 2019

மன்னிக்கவும் நண்பகளே..

உங்களை ஏமாத்துறது என் நோக்கமல்ல. கதை எழுத நேரமும் அதுக்கான மனநிலையும் வேணும். அது அமையாதப்போ கதை வரதில்ல.

கதை படிக்கற உங்களுக்கு மட்டும்  ஆர்வம்  இருந்தா பத்தாது. எழுதறவங்களுக்கும் அந்த  எழுத்து மேல ஆர்வம் வரணும் அப்பதான் கதை நல்லா வரும். ஆனா நிச்சயமா இந்த கதையை எழுதி முடிப்பேன்.

நன்றி..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக