Powered By Blogger

சனி, 11 ஜூன், 2016

பூ - நான்கு

'' ஹாய்.. வெல்கம் ''
என வாடிய முகத்தில் சிரிப்பைக் காட்டி என்னை வரவேற்றாள் பாணு.

''ஹாய்.. !! என்னாச்சு.. ??'' அவள் கையை ஆசையாக பிடித்துக் கொண்டு கேட்டேன்.

''பீவர்.. ''

''எப்பருந்து.. ?''

'' நைட்லேர்ந்து. .''

'' எப்படி ?''

''தெரியல. . !! திடீர்னு பாத்தா நைட்ல பீவரா இருக்கு.  !!''

'' ஹாஸ்பிடல் போனியா.. ??''

'' அவ்ளோ பீவர் இல்ல.. மெடிக்கல்ல வாங்கி டேப்லெட் போட்றுக்கேன்.. !!''

சாதா உடையில் இருந்த அவளை மெல்ல என்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். அவளும் என்னைக் கட்டிக் கொண்டாள்.

'' பாணு.. ''

''ம்ம் ??''

'' உன் உடம்பு சூடா இருக்கு.. ''

'' ம்ம்.. !!''

''நல்லா ரெஸ்ட் எடு.. '' அவள் நெற்றியில் மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

'' ம்ம்.. என்ன சாப்பிடறிங்க.. ??'' மெல்லக் கேட்டாள்.

'' என்ன தருவ.. ??''

'' டீ..காபி.. ஹார்லிக்ஸ்.. ??''

'' பால் தர மாட்டியா.. ??'' இரட்டை அர்தத்தில் கேட்டேன்.

''வெறும் பாலா.. ??''

'' ச்ச.. இல்ல.. கனி பால்.. ''

'' புரியல.. ??''

கும்மென புடைத்துக் கொண்டிருந்த அவள் மார்பில் கை வைத்தேன்.
'' இந்த கனி பால்.. !!''

'' ச்சீ.. !!'' லொட்டென என் கையில் அடித்தாள் ''கெட்ட பையன்..!!''

'' என் பாணு கிட்ட மட்டும். . '' பச் சென அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தேன்.

'' சாருக்கு ரொம்பத்தான் ரொமான்ஸ் மூடு போல.. ??'' சிரித்தபடி மெல்ல விலகினாள்.  என் கை விரலை விடாமல் இழுத்து போனாள்.
அவளுடன் உரசிக்கொண்டு அவளை அணைத்தபடி நடந்தேன்.

'' எங்க கூட்டிட்டு போற.. ??''

'' என் ரூம்க்கு.. !!''

அவளது அறை மிகவும் நீட்டாக இருந்தது.
''வாவ்.. !!'' என்றேன்.

'' என்ன வாவ்.. ??'' என்னை பார்த்தாள்.

'' என் தேவதையோட லிவிங் ரூம்.. !! வொண்டர்புல் .. !!''

'' உக்காருங்க.. டீ போட்டுமா.. ??''

'' ம்கூம். .. நோ.. நீ அலட்டிக்காத.. எனக்கு டீ குடிக்கற மூடே இல்ல.. !!''
நான் கட்டிலில் உட்கார்ந்து அவளை இழுத்து என் மடியில் உட்கார வைத்துக் கொண்டேன்.
அவள் வயிற்றில் என் கைகளைக் கோர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அவள் கன்னத்தில் என் உதடுகளை பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தேன்.

'' வேற என்னமோ மூடு இருக்கு போலருக்கு.. ??''
மெதுவாக சிணுங்கிக் கொண்டு கேட்டாள்.

'' வேற என்ன மூடு.. ??''

'' ஏதோ மூடு.. !!'' சிரித்தாள்.

நானும் சிரித்து அவள் வயிற்றை இறுக்கி அழுத்தினேன்.  அவள் புட்டுக் கன்னத்தை மெல்லக் கவ்வினேன்.  என் நாக்கால் அவள் கன்னத்தை கோலமிட்டேன்.

'' ம்ம்.. !!'' என சினுங்கிக் கொண்டு என் இறுக்கமான அணைப்பை ரசித்தாள். கழுத்தை லேசாக என் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

'' பாணு. ''

'' ம்ம். .?''

'' யூ ஆர் ஸோ ஸ்வீட்.. ''

'' யூ டூ.. !!''

அவள் வயிற்றில் இருந்த என் கைகளை மெதுவாக மேலே நகர்த்தி.. மெல்ல அவளது ஆப்பிள் முலைகளை பிடித்தேன்.

''ம்ம்ம்ம்.. !!'' கொஞ்சம் அழுத்தமாக சினுங்கினாள்.  என் கையை பிடித்தாள்.

அவள் முலைகளை அழுத்தினேன்.  பஞ்சு போல குழைந்தது.  அவள் கழுத்தில் என் முகம் வைத்து.. அவளை வாசம் பிடித்தபடி.. அவள் ஆப்பிள் காய்களை நன்றாக பிசையத் தொடங்கினேன்.

''பிரள்.. !!''


''ம்ம்... ??''

''ஏதாவது சாப்பிடலாமில்ல.. ??''

''சரி.. சாப்பிடறேன்.. !!''

''என்ன சாப்பிடறிங்க.. ??''

''இந்த பழம்.. !!'' அவளை லேசாக தள்ளிப் பிடித்து அவள்  வலது முலையை லபக்கென கவ்வினேன்... !!!!!


- வரும்.. !!!!

வியாழன், 9 ஜூன், 2016

பூ - மூன்று

 அதன் பின்.. பாணு..
என் இதய சிம்மாசனத்தில்  ஏறி உட்கார்ந்து  கொண்டு  என்னை  ஆளும்  என் இதய ராணியாக மாறினாள்..!!

நான்  அவள் சேவகனாக மாறினேன்.

இரண்டு  வாரங்கள்  ரெக்கை கட்டிக் கொண்டு  பறந்தன. என் தங்கைக்கு தெரியாமல்  என் காதலை நான்  காப்பாற்ற  வேண்டி இருந்தது.
அதனால்  வெளியில்  எங்காவது சந்திப்பதேகூட மிக கடினமாக இருந்தது.

 மூன்றாவது  வாரத்தில் தான்.. முதன் முதலாக  ஒரு நாள்  சினிமா  போனோம்.
அன்று நான்  இந்த  பூமியிலேயே இல்லை.  இந்த  பூலோக உருண்டையை கடந்து  எங்கெங்கோ  சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.
அன்று தான்  முதன் முதலாக அவளை முத்தமிட்டேன்.

 அவளது சிவந்த மெல்லிய   இதழில் என் உதட்டை வைத்து  முத்தம்  கொடுத்தேன்.
அந்த இனிப்பான முத்த தருணம் என்னுள் அப்பணியே உறைந்து நின்றது..!
  அப்புறம் சிறிது நேரம் போக   அவளே எனக்கு  விரும்பி  முத்தம் கொடுத்தாள்..!!
அன்று  முத்தம்  மட்டும் தான்.
அதற்கு மேல் எனக்கு  அனுமதி  தரவில்லை.. !!

 அவள்  முத்தத்தில் பித்து பிடித்து போய்..
அவளை தனிமையில் சந்திக்க நான் மிகவும்  ஏங்கித் தவித்தேன்..!!

அப்படி.. இப்படி  என.. ஒரு  மாதம்  கடந்த  நிலையில்.. ஒரு  நாள்  காலையில்  எனக்கு  போன் செய்து  சொன்னாள்.

"இன்னிக்கு  நான்  காலேஜ்  போகலபா வீட்லதான் இருக்கேன்..!!"

"ஏன்.. என்னாச்சு.. ?"

"லைட்டா பீவர்.. "

" பீவரா.. ? நான்  உன்னை பாக்கனுமே.. ?"

 "சரி.. வீட்டுக்கு வாங்க.. "

"வீட்டுக்கா ?"

"ம்ம்.. !!" சிரித்தாள் "வீட்ல யாரும்  இல்ல.. இப்ப  நான்  மட்டும் தான்.. !!" என அவள்  சிரித்தபடி  சொல்ல..

' குப்பென '  என்னுள் ஒரு  பரவசம்  பொங்கியது..
அவள் வீட்டில் அவளை தனியாக  பார்க்கப் போகிறேன்......!!

-  வரும்.........

புதன், 8 ஜூன், 2016

பூ - இரண்டு

"சினிமா வா.. ?" சட்டென  நான்  பிளான் போட்டேன். நான்  வீட்டில்  போரடித்துப் போய்தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். நானும் இவளுடன்   போனால் என்ன  ?

"ம்ம்.. !!" இயல்பாக கேட்டாள் "வரீங்களா?"

இதற்காகத்தானே நான்  காத்துக் கொண்டிருக்கிறேன்.
"வொய் நாட்..? பட்.. யார் யாரு.. ?"

"எங்க பிரெண்ட்ஸ்.. எல்லாரும்..!" அவள்  சொல்ல...

 என் தங்கை அவசரமாகக்  குறுக்கிட்டாள்.
"யேய்.. பேசாம வாடி.. அவன போய் கூப்டுட்டு இருக்க.. ?"

"எல்லாமே  கேர்ள்ஸா.. ?" நான்  கேட்க

"ஆமா.. எல்லாருமே கேர்ள்ஸ்தான்.. நீ வேண்டாம்..!" என் தங்கை  லேசான  படபடப்புடன் சொன்னாள்.

ஆனால்  பாணு  சிரித்தாள். என்னை பார்த்துக் கொண்டு தலையை மட்டும்  ஆட்டி..
' இல்லை  '  என ஜாடை செய்தாள்.

 ஆனால்  என் தங்கை  அவளை பேச விடாமல் பிடித்து இழுத்து கொண்டு  ஓடினாள்.

 பின்னால் திரும்பி பார்த்து சிரித்து டாடா காட்டினாள்  பாணு.

நான்  ஏக்கமாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்புறம் ஆழமாக ஒரு  பெருமூச்சு விட்டேன்.


கால் மணி நேரம் கழித்து  பாணு  எனக்கு  போன் செய்தாள். 

"ஹாய்  பாணு... "

"ஹாய்  பிரள்.. !ஸாரிப்பா.. சுஜா சொன்னது பொய்.. கேர்ள்ஸ் பாய்ஸ் எல்லாம்  கலந்து தான் வராங்க.. இன்னிக்கு எங்க பிரெண்டு ஒருத்தனோட பர்த்டே.. ஸோ.. எல்லாரையும் மூவி கூட்டிட்டு  போறான.. ! நீங்க  வந்தா.. அவளுக்கு  டிஸ்டர்ப்பா இருக்கும்னுதான்... ஸோ.. ஸாரி... !!"

"இட்ஸ் ஓகே பாணு.. என்ஜாய் பண்ணுங்க.. "

"தேங்க்ஸ்.. "

"பாணு... "

"ம்ம்.. சொல்லுங்க.. ?"

" ஐ மிஸ் யூ.. " நான்  பட்டென சொல்ல...

அவள் ஒரு  இரண்டு  நிமிடம்  கழித்து சொன்னாள். 
" மீ டூ... !!"

- வரும்..... !!

பூ - ஒன்று.

 காலை 11 மணி.
டிவியில் நான்  பழைய மேட்ச் பார்த்து கொண்டிருந்தேன். கதவு..
"டொக்.. டொக்.. " கியது.

கதவு திறந்து தான் இருந்தது.  நான் எட்டிப் பார்த்தேன்.
பாணு  நின்றிருந்தாள்.
என் தங்கையின்  தோழி.
" ஹலோ  !!" பளீரென சிரித்தாள்.

சட்டென எழுந்தேன்.
"ஹாய் பாணு.. கம் இன்..!!"

மிடியில் இருந்த பாணு முகத்தில் புன்னகை தவழ உள்ளே வந்தாள்.
"டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?"

"நோ..நோ.. வா.. உக்காரு.. !! ஆமா எங்க  இந்த பக்கம்  ?" நான் கேட்க

"ஏன்.. வரக்கூடாதா  ?" என கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாள் "ஆண்ட்டி.. இல்லையா.. ?"

"ட்யூட்டிக்கு போய்ட்டாங்க.." என் கண்கள் அவள் அழகை விழுங்கின.

"அப்போ.. ப்ரீதான்.. ?" இடக் கண்ணை  படக்குன சிமிட்டி சிரித்தாள்.
அவள்  அப்படி சிரித்தபோது.. அவளது பருவக் கன்னங்கள் உப்பி விடைத்தது.
உதடுகளின் கவர்ச்சியோ.. சொல்லவே வேண்டாம்.
இளஞ் சிவப்பில் பவழம் போல விரியும் கொவ்வைக் காலனிகள் அவை.

"ம்ம்.. ஆல்வேஸ்... "
அவள்  கண்களையும் தாண்டி  என் பார்வை அவள் மார்பில்  விழுந்தது.
டாப்சுக்குள்  குபுக் குபுக் என ஏறி இறங்கிக் கொண்டிருந்த  அவளின் வளமையான  இளமை கனிகள்.. என் நெஞ்சில் அணலை மூட்டின... !!
என் கண்கள்  அவளது செழித்த இளம் கொங்கை அழகில்  லயித்தது.

"ஹெலோ.. என்ன.. சைட்டா.. ?"
என் பார்வையை கவனித்து..  என்னைக் கலைத்தாள்.

"ஓஓ.. ஸாரி.. !" நான்  வழிந்தேன். அல்லது  இளித்தேன்.

கண்  சிமிட்டினாள் பாணு.
" ஹவ் இஸ்.. இட்.. ?"

நான் பதில் சொல்ல முடியாமல்  திணறிக் கொண்டிருந்த போது.. உள்ளே வந்தாள் என் தங்கை சுஜா.
"ஹேய்.. வாடி.. "

"போகலாமா.. ?" பாணு.

" ம்ம்  வா.. டைமாச்சு.. !!"

"ஓகே  பை.. !!" டக்கென அவள் எழுந்து நிற்க.. அவளது இளமை  கானிகள்.. அதிர்ந்தது அடங்கியது.

"எங்கே  ?" நான் கேட்க.

"மூவி.. !!" என்றாள் பாணு..... !!

அழகும்  இளமையும் பொங்கும் இந்த  பாணு  என்கிற பருவ மயில் மீது எனக்கு அப்படி  ஒரு  ஆசை . இவளுக்கு  தோழி என்பதாலேயே.. என் தங்கையிடம்  நான் சண்டையே போடுவதில்லை.. என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... !!!

 - தொடரும்.



இரவின் ஒளி.

மின்னல் போல்
வந்தாள்... அவள்..

 இருளில்
விழுந்தேன்... நான்... !!
வணக்கம்  நண்பர்களே..

இந்த வலைப் பூ கதைகளுக்கானது.

பிடித்தவர்கள் படிக்கலாம்..!!